Friday, November 13, 2009
கவிதைகள்
நான்
அரங்கேற்றிய கவிதைகளை விட
எழுதிய கவிதைகள் அதிகம்...
நான்
எழுதிய கவிதைகளை விட
சிந்தித்த கவிதைகள் அதிகம்...
நான்
சிந்தித்த கவிதைகளை விட
வாசித்த கவிதைகள் அதிகம்...
நான்
வாசித்த கவிதைகளை விட
நீ பேசும் கவிதைகளே அதிகமடி...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment