எப்படி நீ பேசும்போது மட்டும்
வேறு எந்த சத்தமும் கேட்பதில்லை என்கிறாய்...
எப்படி கேட்கும்?
உனக்குள் இருந்து நான் பேச
எனக்குள் இருந்து நீ கேட்கிறாயே
என்றதும் சிரித்துவிட்டு
சில சமயம் சத்தம் வருதே
எனக்கேட்கிறாய்...
அடிப்பாவி
என் இதயம் துடிப்பது
உனக்கு பொறுக்கவில்லையா?
No comments:
Post a Comment