Wednesday, May 20, 2009

வெற்றி நிலையென நிலைத்து விட்டால்???


எண்ணங்களும்
எழுத்துகளும்
மோதும் மோதலே
கவிதை...
தொடக்கங்களும்
தோல்விகளும்
கொள்ளும் நட்பே
வாழ்க்கை...
வெற்றி உன்னிடம்
வெறும் ஆட்களை சேர்க்கும்...
தோல்வி உன்னிடம்
நல்ல நண்பர்களை சேர்க்கும்...
வெற்றி
உலகுக்கு உன்னை காட்டும்...
தோல்வி
உன்னையே உனக்கு காட்டும்...
வெற்றி நிலையென நிலைத்து விட்டால்???

No comments:

Post a Comment