Tuesday, May 19, 2009

ஜன்னல் வழி


மழைச்சாரல் மண்ணை அடைய
குளிர் தென்றல் என்னை தழுவ
இறையை நம்பா எறும்புகள்
இரையை தூக்கி செல்ல
ஜன்னல் வழி ரசித்திருந்தேன்
additional sheet
யாருக்கு வேண்டும் எனும் வரையில்

No comments:

Post a Comment