பறவையாக மாற வேண்டாம்
மற்றவர்கள் அதன் சுதந்திரத்தை
பாராட்டுவதற்காக....
தேனீயாக மாற வேண்டாம்
மற்றவர்கள் அதன் சுறுசுறுப்பை
பாராட்டுவதற்காக....
எறும்பாக மாற வேண்டாம்
மற்றவர்கள் அதன் ஒற்றுமையை
பாராட்டுவதற்காக....
நாயாக மாற வேண்டாம்
மற்றவர்கள் அதன் நன்றியை
பாராட்டுவதற்காக....
முடிந்தால் மனிதனாக மாறுவோம்
மற்றவர்களை பாராட்டுவதற்காக....
No comments:
Post a Comment