Saturday, August 22, 2009

அமைதி


மழைச்சாரல்...
பறவையின் சண்டை...
குழந்தையின் சிரிப்பு...
சங்கீதம்...
யாவும் வெறும் ஒலிகளாய்...
உண்மையில்
வெறும் சப்தங்களாய்...
அமைதியற்ற வாழ்வின்
ஆபத்துகள்...
கருவறையிலும்
கல்லறையிலும்
மட்டுமே இன்னும் மீதம்...
எத்தனையோ முறை
அமைதியாய் எழுத முயன்றும்
அமைதிக்காகவே எழுத முடிகிறது...
என்னை நானே நொந்து கொள்கிறேன்
வேறென்ன நான் செய்ய...

No comments:

Post a Comment